2025 மே 15, வியாழக்கிழமை

ஜனாதிபதி மைத்திரி, ஞாயிறன்று மாலைதீவுக்கு விஜயம்

Kanagaraj   / 2015 ஜூலை 25 , மு.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவின் 50ஆவது சுதந்திர தின தேசிய வைபவத்தின் விசேட விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 27ஆம் திகதி ஞாற்றுக்கிழமை மாலைதீவுக்கு செல்லவுள்ளார்.

இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொள்ளும் அவர், மாலைதீவு ஜனாதிபதியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபடுவார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .