2025 மே 16, வெள்ளிக்கிழமை

வவுனியா சார்ஜென்டை காணவில்லை

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பொலிஸ் சார்ஜென்டை கடந்த 6ஆம் திகதி முதல் காணவில்லை என்று அவருடைய மனைவி தம்புத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

வீட்டுக்கு செல்வதற்காக கூறி பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறியவர் இன்னும் வீடுவந்து சேரவில்லை என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .