2025 மே 16, வெள்ளிக்கிழமை

தேர்தல் பரிசாக மின்குமிழ்களுடன் வந்த இருவர் கைது

George   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் பிரசார நடவடிக்கையின்போது விநியோகிப்பதற்கு  கொண்டுவரப்பட்ட ஒரு தொகை மின்குமிழ்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் சாலியவௌ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

திங்கட்கிழமை(10) இரவு சாலியவௌ, மேல் புளியங்குளம் மக்கள் மன்ற கட்டடத்தில் வைத்து குறித்த மின்குமிழ்களுடன் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மேல் புளியங்குளம் பிரதேசத்தை சேர்ந்த இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மின்குமிழ்களை கொண்டுவர பயன்படுத்தப்பட்ட சிறிய ரக லொறியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .