2025 மே 16, வெள்ளிக்கிழமை

தேர்தல் இலஞ்சத்துக்கு தேர்தலுக்கு பின்னர் வழக்கு

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தலுக்கு முன்னர் பொருட்களை விநியோகித்தல், உணவு விநியோகித்தல், அச்சுறுத்தல் மற்றும் பணம் கொடுக்கும் வேட்பாளர்கள்  தொடர்பில் தேர்தலுக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

குருநாகல் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முதலில் பொலிஸில் முறைப்பாடு செய்யவேண்டும் என்றும் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .