2025 மே 16, வெள்ளிக்கிழமை

12 மணிவரை 48 சதவீத வாக்குபதிவு

George   / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று திங்கட்கிழமை(17) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கை இதுவரை சுமூகமான முறையில் இடம்பெற்றுவருகின்றது.

நண்பகல் 12 மணிவரையில் கம்பஹா மாவட்டத்தில் 48 சதவீதமான வாக்கு பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் 45 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குபதிவு பதிவாகியுள்ளது.

அநுராதபுரம் மற்றும்  குருநாகலில் 30 சதவீதமும்  வன்னி மாவட்டத்தில் 32 சதவீதம் வாக்குபதிவுகள் பதிவாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் 30 சதவீதம் பதிவானதுடன் ஹம்பாந்தோட்டையில் 35 சதவீத வாக்குபதிவு இடம்பெற்றுள்ளதாக பிரதேச செய்தியாளர்கள் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .