2025 மே 17, சனிக்கிழமை

தேர்தலில் தோற்றமைக்கு காரணம் நானே: ரோசி

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர் விவகார இராஜாங்க முன்னாள் அமைச்சர் ரோசி சேனாநாயக்க இம்முறை பொது தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் கொழும்பு மேற்கு பகுதியில் போட்டியிட்ட இவர், 65,320 வாக்குகளை மாத்திரம் பெற்றுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ரோஸி கருத்து தெரிவிக்கையில், 'இம்முறை பொதுத் தேர்தலில் ஐ.தே.க பெரும் வெற்றி பெற்றுள்ளமையானது மகிழ்ச்சிக்குரிய விடயம். மக்கள் தீர்ப்பே சிறந்தது. அதற்கு தகுந்த வகையில் வரவேற்பினை ஐ.தே.க.வினர் வழங்குவர். நடந்து முடிந்த  தேர்தலில் வெற்றி பெறுவதற்கு என நான் இம்முறை எடுத்துக்கொண்ட முயற்சிகள் போதாமையே எனது தோல்விக்கு காரணம். இதற்கு முழுப்பொறுப்பாளியும் நானே.' என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .