2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

’24 மணிநேரங்களில் சமூக வலைத்தள முடக்கம் நீங்கும்’

Editorial   / 2019 ஏப்ரல் 26 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைத்தளங்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை, இன்னும் 24 மணிநேரங்களுக்குள் நீக்கப்படக்கூடுமென, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இந்த சமூக வலைத்தள முடக்கம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாதா என, நிதி அமைச்சில் இன்று (26) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போது, அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், இன்னும் 24 மணிநேரங்களுக்குள் தடை நீங்குமென எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .