2025 ஜூன் 25, புதன்கிழமை

245 கிலோகிராம் கஞ்சா மீட்பு

Editorial   / 2019 மே 25 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

245 கிலோகிராம் கேரளா கஞ்சாவை, டிங்கி படகில் எடுத்துச் சென்று கொண்டிருந்த இரண்டு சந்தேகநபர்களை, கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

வடக்கு கடற் பிரதேசத்தில் வைத்து, இன்று (25) காலை கைது செய்யப்பட்டவர்கள் தொடர்புடைய விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .