Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, இலங்கை கடற்படையினர் மூலமாக திருகோணமலை கடற்பரப்பிலிருந்து 270 கிலோகிராமுக்கும் அதிகமானளவில் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று (21) இரவு 11 மணியளவில் குறித்த பகுதியில் படகொன்றில் கொண்டுசெல்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த குறித்த ஹெரோயன் தொகையுடன் ஐவரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago