2025 ஜூன் 16, திங்கட்கிழமை

290 பேர் நாடு திரும்பினர்

Editorial   / 2020 ஜூன் 28 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19  பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல்  பெலரஸ் நாட்டில் தங்கியிருந்த 290 இலங்கையர்கள் இன்று (28) நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம் இவர்கள் இன்று காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .