2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

3 நாடாளுமன்ற தெரிவுக் குழுக்கள் இன்று கூடுகின்றன

Editorial   / 2019 ஒக்டோபர் 08 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று (08) மீண்டும் கூடவுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 3 மணிக்கு தெரிவுக்குழு கூடுகின்றது.

இதேவேளை, பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (கோப் - COPE)மற்றும் கோபா குழுக்களும் இன்று கூடவுள்ளன.

அத்துடன், நாடாளுமன்றத்தின் வழமையான அமர்வு இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X