2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

3 நாடுகளிலிருந்து இலங்கைக்கு மின்சாரம்

Editorial   / 2019 ஏப்ரல் 10 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சாரத்தை சீராக வழங்குவதற்காக, 3 நாடுகளிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

பிரித்தானியா, டுபாய், ஹொங்கொங் ஆகிய நாடுகளிலிருந்து மேலதிக மின்சாரத்தை 6 மாதத்துக்கு ​கொள்வனவு செய்வதற்கே அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .