2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

3,711 பேர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 23 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரங்களுக்குள் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளின் மூலம், 3,711 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், ஏற்கென​வே பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டிருந்த 938 பேரும் அடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், 768 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இந்த திடீர் சுற்றிவளைப்பில், 17,213 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .