Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 29 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல்- தெலியாகொன்ன பிரதேசத்தில் இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, பதிவு செய்யப்படாத 4 சிறிய வான்களும், 32 வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட வான்கள் கடந்த வாரம் கொச்சிக்கடைப் பகுதியில் தாக்குதல் நடத்த பயன்படுத்த திட்டமிட்டிருந்த வானை ஒத்தது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபரின் வீட்டிலிருந்து 2 வாள்களும் 4 அலைபேசிகளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
56 minute ago
2 hours ago
5 hours ago