2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

40,000 தொன் பெற்றோல் நாட்டை வந்தடைந்தது

Freelancer   / 2022 மே 04 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் கொழும்பை இன்று வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் இருந்து சுமார் 440,000 மெற்றிக் தொன் எரிபொருளை இலங்கை பெற்றுள்ளது என்றும் எதிர்காலத்தில் மேலும் எரிபொருள் வழங்கப்படும் என்றும் உயர்ஸ்தானிகராலயம் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7