2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

45 ஆயிரம் பொலிஸார் கடமையில்

Editorial   / 2020 மார்ச் 21 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடரங்கு சட்டத்தை மீறிச் செயற்படும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்காக 45 ஆயிரம் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் இவ்வாறு பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .