Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 09 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரதியான பிரதேசத்தில் வைத்து சட்டவிரோதமான முறையில் 33,750 லீற்றர் அளவிலான மதுபானத்தை (45 போத்தல்கள்) வைத்திருந்த நபரொருவரை பொலிஸார் இன்று (09) கைது செய்துள்ளனர்.
பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைக்கபபெற்ற தகவலொன்றையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார், குறித்த சந்தேகநபரை கைது செய்ததாகத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .