2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

6 மணி நேரத்தில் 411 பேர் கைது

Editorial   / 2020 மே 27 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நேற்று (26) இரவு 10 மணி முதல் இன்று (27) அதிகாலை 4 மணி வரையான 6 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 411 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 81 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை 66,341 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 18,695 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 21,225 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .