2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

7 போக்குவரத்து குற்றங்களுக்கு ரூ.25,000 அபராதம்

Editorial   / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கீழ் கண்ட ஏழு வகையான போக்குவரத்து குற்றங்களுகான 7 போக்குவரத்து குற்றங்களுக்கு ரூ.25,000 அபராதம்,  வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல், நேற்றுமுன்தினம் இரவு வெளியிடப்பட்டுள்ளது.

அவையாவன

  1. செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தைச் செலுத்தல்
  2. சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி, ஒருவரை சேவைக்கு அமர்த்தல்.
  3. மதுபானம் அல்லது போதைப்பொருளை பயன்படுத்திவிட்டு வாகனத்தைச் செலுத்தல்
  4. ரயில் தண்டவாளங்களில் பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை உட்புகுத்தல்.
  5. செல்லுபடியாகும் பாதுகாப்பு கவசங்கள் இன்றி வாகனத்தைச் செலுத்தல்.
  6. அதிக வேகத்தில் வாகனத்தைச் செலுத்தல்.
  7. வாகனத்தை, இடதுபக்கமாக முந்திச் செல்லுதல்.

வாகன போக்குவரத்துக் குற்றங்களுக்கு விதிக்கப்படும் திருத்தப்பட்ட தண்டப்பணம், எதிர்வரும் வாரத்தில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, சட்டமாக்க எதிர்பார்ப்பதாக, ​போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X