2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

7 மாவட்டங்களில் 74,793 பேர் பாதிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 25 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையடுத்து பெய்த கனமழையினால், ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

வடக்கில் ஐந்து மாவட்டங்கள் உள்ளிட்ட புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கினால், இதுவரையிலும், 23,265 குடும்பங்களைச் சேர்ந்த 74,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நிலையம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .