2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

7,500 தேர்தல் கண்காணிப்பாளர்களை களமிறக்கவுள்ள கபே

Editorial   / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக கபே எனப்படும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் 7ஆயிரத்து 500 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளது.

வழமையை விட அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், கண்காணிப்பு பணிகளுக்காக அதிகளவான ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X