Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 08 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 8 பெண்கள் உள்ளிட்ட 405 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 05 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.
சந்தேக நபர்களில் 379 பேர் ஹெரோய்ன் போதைப்பொருள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
8 hours ago