2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

8,000 கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானம்

Editorial   / 2020 செப்டெம்பர் 13 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருளுக்கு அடிமையான 8,000 கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அத்துடன், போதைக்கு அடிமையான பாடசாலை மாணவர்களையும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ், புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .