2025 ஜூன் 26, வியாழக்கிழமை

93 கி.கி கேரளா கஞ்சாவுடன் நபர் கைது

Editorial   / 2019 மே 23 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கேதீஸ்வரம் சந்தியிலிருந்து 93 கி.கி கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

மேலும் குறித்த சந்தேகநபரை இன்று (23) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .