2025 ஜூன் 16, திங்கட்கிழமை

98 பேர் நாடு திரும்பினர்

Editorial   / 2020 ஜூன் 19 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் இருந்து 98 இலங்கையர்கள் இன்று (19) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். 

இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம், மெல்பன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

இவர்களில் அதிகமானோர் உயர் கல்விக்காக சென்றிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X