2025 ஜூன் 18, புதன்கிழமை

A/L பரீட்சை மீள் திருத்தம் தொடர்பில் அறிவிப்பு

S.Renuka   / 2025 மே 28 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பக் காலத்தை நீட்டிப்பதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, மறு திருத்தக் கோரிக்கைகளுக்காக இன்று புதன்கிழமை (28) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒன்லைன் விண்ணபப்பத்தை  மீண்டும் திறக்கப்படவுள்ளதாக   பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆரம்பக் காலத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாத விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட ஏராளமான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .