2025 ஜூன் 07, சனிக்கிழமை

A330- 200 ரக விமானம் புறப்பட்டது

R.Tharaniya   / 2025 ஜூன் 04 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸில்  புதிதாக இணைக்கப்பட்ட எயார் பஸ்A330-  200 ரக விமானம் பாரிசில் உள்ள சார்லஸ் டிகோலே விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு தற்போது இலங்கைக்குள் நுழைந்துள்ளது.

விமான ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முதல் கூடுதல் நேரம் சுற்றி வான் பரப்பில் ஈடுபடும் பொது மக்கள் விமானத்தின் தெளிவான காட்சியை அவதானிக்க முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .