2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

DNA பரிசோதனைக்காக, சஹ்ரானின் மகளது இரத்த மாதிரியை எடுக்க அனுமதி

Editorial   / 2019 மே 10 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் சூத்திரதாரியும் தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவருமான சஹ்ரான் ஹஸீம் உயிரிழந்துள்ளாரா என்பதை உறுதி செய்வதற்காக, அவரது நான்கு வயது மகளின் இரத்த மாதிரியை எடுத்து, மரபணுப் பரிசோதனையைச் (டீ.என்.ஏ) செய்ய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்து, நீதிமன்றம் இன்று (10), அனுமதி வழங்கியது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .