2025 ஜூன் 16, திங்கட்கிழமை

MCC விவகாரம்: ’பணம் செலவிடப்படவில்லை’

Editorial   / 2020 ஜூன் 26 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய 480 மில்லியன் டொலர் நிதியின் கீழ், எந்தவொரு மிலேனியம் சலென்ஞ் கோர்பரேஷன் (MCC) மானியப் பணமும் இலங்கை அரசாங்கத்துக்கு மாற்றப்படவோ செலவிடப்படவோ இல்லை என, கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயத்த நடவடிக்கைகளுக்கான நிதி இரத்து செய்யப்பட்டுள்ளது அல்லது இந்த மானியத்தை வழங்கலாமா இல்லையா என்பது தொடர்பான அமெரிக்க அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் வரைக்கும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த டுவிட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .