Simrith / 2025 நவம்பர் 12 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த லலித் குமார, போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறி சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு எதிராக மீரிகம பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நேற்று மீரிகம பொலிஸில் முறைப்பாடு அளித்தார்.
"இந்தக் கூற்றுகளுக்குப் பொறுப்பானவர்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். பல கணக்குகள் போலியானவை. நான் ICE மற்றும் ஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடையவன் என்று கூறும் அறிக்கைகள் தவறானவை. இது தொடர்பாக முறைப்பாடு அளிக்க நாங்கள் பொலிஸ் நிலையத்திற்கு வந்தோம்," என்று எம்.பி. குமார ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.
19 minute ago
29 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
29 minute ago
38 minute ago