2025 மே 07, புதன்கிழமை

திருமலை ஸ்ரீசண்பகா மகாவித்தியாலயக் கட்டிடங்கள் ரூ. 41 மில்லியன் செலவில் புனரமைப்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பிரதேச  செயலாளர் பிரிவிலுள்ள ஸ்ரீசண்பகா மகாவித்தியாலயக் கட்டிடங்களை   யுனிசெப் நிறுவனம் 41 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைத்துக் கொடுத்துள்ளது. ஸ்ரீசண்பகா மகாவித்தியாலயக் கட்டிடங்கள் கடந்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே புனரமைக்கப்பட்டது.   

இதனைக் கையளிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஸ்ரீசண்பகா மகாவித்தியாலய அதிபர் மதிபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஏ.ஈ.போல்,  யுனிசெயப் நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதி, மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர் அ.விஜயானந்தமூர்த்தி ஆகியோர் கலந்து கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X