Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 05 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டவெவ பகுதியில் பழைய இறைச்சி விற்பனை செய்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி தம்மிக்க விஜேயசிங்க தெரிவித்துள்ளார்.
15 கிலோ பழைய மாட்டு இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து இவர் நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கைதுசெய்யப்பட்டவர் இன்று திருகோணமலை ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago