Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 05 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள புறநகர் கிராமத்தில் சுகாதார நிலையமொன்று நேற்று புதன்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் என்பன கூட்டாக இணைந்து புதிய சுகாதார நிலையமொன்றை அமைத்துக் கொடுத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை இயக்குனர் வில்லி வண்டர்பேர்க், திருகோணமலை பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் இணைந்து இதனை திறந்து வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago