2025 ஜூலை 05, சனிக்கிழமை

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காட்டுப்புலி மீட்பு

Super User   / 2011 மே 07 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமல ஏ - 15 வீதியின் 4ஆவது மைல் கல் பகுதியில் இன்று சனிக்கிழமை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காட்டுப்புலி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசவாசிகள் வழங்கிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு வந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த காட்டுப்புலினை உடலை கொண்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை  ஜீவராசிகள் திணைக்களமும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .