2025 ஜூலை 03, வியாழக்கிழமை

செயற்கை சார்பு அவயவங்கள் பொருத்தும் நிலையம் திறந்துவைப்பு

Super User   / 2011 மே 09 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை செயற்கை சார்பு அவயவங்கள் பொருத்தும் நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

இதன் போது இரு கால்களையும் இழந்த சிறுவன் ஒருவன் நிலையத்தை திறந்து வைப்பத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், திருகோணமலை பொது வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஞானகுனாளன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இருபத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான இக்கட்டிடத்திற்கான நிதியுதவியை த நிப்போன் பவுன்டேசன் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .