2025 ஜூலை 05, சனிக்கிழமை

திருமலையில் கடும் வரட்சி: மாணவர்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2011 மே 12 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது கடும் வரட்சியுடன், அதிக வெப்பமும், கச்சான் காற்றும் (வடகீழ் பருவக்காற்று) வீசுகின்றன. இதனால் ஏற்படும் அனல் காற்றுக்கு மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியும் வருகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் இக்காலநிலை மாற்றத்தினால் அதிகமானோர் அடிக்கடி காய்ச்சல், வயிற்றுளைவு, தடிமல், தலைவழி போன்ற நோய்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதையும் காணமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .