2025 ஜூலை 05, சனிக்கிழமை

பாரதிபுரத்தில் ஆயுதங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2011 மே 13 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

 

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 2 கைக்குண்டுகள், 11 டெடனேடர்கள் விடுதலைப் புலிகள் பாவித்த வாகனங்களின் ஒரே இலக்க தகடு மூன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .