2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சாம்பல்தீவு பாலத்துக்கு அருகாக பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 மே 13 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலைக்கும்  நிலாவெளிக்கும் இடைப்பட்ட சாம்பல்தீவு பாலத்துக்கு அருகாமையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரினது  சடலமெனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.  இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .