Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 24 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி நாளை உண்ணாவிரதமொன்றில் ஈடுபடவுள்ளனர்.
கிழக்கு மாகாண கல்வியமைச்சின் முன்பாக நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு இந்;த உண்ணாவிரதம் ஆரம்பமாகவுள்ளதாக கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் ஆலோசகர் ஆர்.ஜெயமோகன் தெரிவித்தார்.
இந்த உண்ணாவிரதத்தில் சகல தொண்டர் ஆசிரியர்களையும் கலந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
2 hours ago