Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 மே 28 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் சலாம் யாசிம்)
இலங்கை தேசிய சமாதான பேரவை திருகோணமலை மாவட்ட சர்வமத பேரவையின் அனுசரனையுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.றபாய்தீன் பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறனைக்கேனி தமிழ் வித்தியாலயம், இறக்கக்கண்டி சிங்கள வித்தியாலயம், ஐமாலியா மற்றும் அல்பதாஹ் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் 120 பேருக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago