2025 ஜூலை 03, வியாழக்கிழமை

நெல்சிப் திட்டத்திற்கான கொத்தணி குழு தெரிவும் விழிப்புணர்வு செயலமர்வும்

Super User   / 2011 ஜூலை 03 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எப்.முபாரக், எம்.பரீட்)

கிண்ணியா நகர சபை எல்லைக்குள் 2011ஆம் ஆண்டுக்கான நெல்சிப் திட்டத்;தை அமுல்படுத்துவதற்கான கொத்தணி குழு தெரிவும் விழிப்புணர்வு செயலமர்வும் இன்று காலை இடம்பெற்றது.

நகர பிதா டாக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எகுத்தார் நகர், மாலிந்துறை, பெரிய கிண்ணியா, பெரியாற்று ஆகிய கிராம சேவகர் பிரிவுககளுக்கான நெல்சி விழிப்புணர்வு குழு தெரிவுசெய்யப்பட்டது.

இத்திட்டதிதின் கீழ் கிண்ணியா நகர சபை பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு 10 கோடியே 21 இலட்சம் ரூபா ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ளதாக நகர பிதா டாக்டர் எம்.எம்.ஹில்மி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .