2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய வங்கி பிரிவு ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் கீழ் இயங்கி வரும் சமுர்த்தி வங்கிகளில், இஸ்லாமிய வங்கி முறைமை கொண்ட பிரிவு ஒன்றினை ஆரம்பிப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல் கிண்ணியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.கிருஷ்னேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .