2025 மே 07, புதன்கிழமை

ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 30 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

சிறுபான்மை மக்களின் மொழிசார்ந்த உரிமையை உறுதிப்படுத்துதல், மேம்படுத்துதல், அதனை வலிமைப்படுத்துதல் தொடர்பில்  திருகோணமலை மாவட்ட ஊடகவியாலர்களுக்கான செயலமர்வு நேற்றுமுன்தினம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருகோணமலை சர்வோதய நிலையத்தில் நடைபெற்ற இந்த செயலமர்வு கிழக்கு மாகாண ஐக்கிய பெண்கள் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் சட்டத்தரணி  எஸ்.கே.புஞ்சிகேவே, ஊடகவியாலளர் எஸ்.தொடவத்தை மாற்றுக்கொள்கை நிலையத்தின் பிரஜைகளின் பங்குபற்றுதலோடு இதன் ஒருங்கிணைப்பாளர் குருக்கேயும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X