2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு விஜயம்

Super User   / 2011 நவம்பர் 08 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி சுபினே நன்டி இன்று செவ்வாய்க்கிழமை  திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

பொது வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஈ.ஜி.ஞானகுணாளனை சந்தித்த அவர், வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இதனையடுத்து யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நடைமுறைபபடுத்தப்பட்டு வரும் மனநோயியில் சிகிசை பிரிவையும் பார்வையிட்டார்.

பின்னர் அமெரிக்கா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 350 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் கட்டடிட தொகுதியனையும் பார்வையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X