2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கிண்ணியாவில் தேசிய இளைஞர் படையணிக்கான பயிற்சி நிலையம் திறப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 11 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கியாஸ் ஷாபி, எம்.பரீட்)

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகின் வேண்டுகோளுக்கிணங்க தேசிய இளைஞர் படையணிக்கான கிண்ணியா பயிற்சி நிலையத்தை இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அடமிரல் மொஹான் விஜேயவிக்கிரம, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துறைராஜா நவரெட்னராஜா, மாகாண சபை உறுப்பினர் ஆரியபதி கலபதி மற்றும் ஜனாதிபதியின் இணைப்பாளர் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X