2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முன்பள்ளி சிறுவர்களின் கண்காட்சி

Kogilavani   / 2011 நவம்பர் 12 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)
கிழக்கு  மாகாண  கல்வி அமைச்சு  ஏற்பாடு செய்திருந்த முன்பள்ளி  சிறுவர்களின் கண்காட்சி திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் இன்று சனிக்கிழமை ஆரம்பமானது.

கிழக்கு  மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களில் இருந்து முன்பள்ளி பாடசாலைகள் தமது படைப்புகளை இங்கு காட்சிப்படுத்தியிருந்தன.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண  விவசாய மீன்பிடி, கால்நடை அமைச்சர் கலாநிதி துரையப்பா நவரெட்ணராஜா, கிழக்கு மாகாண கல்வி போக்குவரத்து காணி அமைச்சின் செயலாளர் ஏ.ஏபுஸ்பகுமார ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X