2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Super User   / 2011 நவம்பர் 13 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

பொருளாதார அபிவிருத்தி மீள் எழுச்சி திட்டத்தின் கீழ் கிண்ணியாவிலுள்ள இரண்டு வீதிகளின் புனரமைப்பு பணிகளை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கினால் நேற்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா மாஞ்சோலை வீதி மற்றும் மாஞ்சோலைச் சேனை வீதி ஆகிய வீதிகளின் புனரமைப்பு பணிகளே ஆரம்பித்து வைக்கப்பட்டன. இவ்வீதிகள் பல வருடங்களாக திருத்தப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X