2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முறைசாரா கல்விப் பிரிவு போதானாசிரியர்களுக்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 15 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவு  போதானாசிரியர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு கிண்ணியாவில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த செயலமர்வு முறைசாராக் கல்விப் பிரிவு மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் தி/கிண்ணியா அல் -றவ்ளா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

ஓய்வுபெற்ற முறைசாரக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.நாகராசா, கிண்ணியா முறைசாரக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.ஹசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X