2025 மே 07, புதன்கிழமை

கிழக்கு மாகாண ஆளுநருடன் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சந்திப்பு

Super User   / 2011 நவம்பர் 24 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரேங்கின் இன்று   கிழக்கு  மாகாண  ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிஜக்கிரமவை  ஆளுநர் அலுவலகத்தில் வியாழக்கிழமை  சந்தித்து  கலந்துரையாடினார்.

தற்போதய சூழ்நிலையில் கிழக்கு  மாகாணம் அடைந்து வரும் அபிவிருத்திகள் குறித்து  ஆளுநரிடம் அவர் கேட்டறிந்து கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X