2025 மே 06, செவ்வாய்க்கிழமை

திருகோணமலையில் எயிட்ஸ்தினம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 02 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

உலக  எயிட்ஸ் தினம் திருகோணமலை பொது வைத்தியசாலையிலும் அனுஷ்டிக்கப்பட்டது.

திருகோணமலை பொது வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஈ.ஜி.ஞானகுணாளன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி   கௌ.ஞானகுணாளன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

இவ்வருடம் திருகோணமலை மாவட்டத்தில்  5 பேர் நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X